நாங்களும் வேலை பாக்கிறோம்ல...
அன்பு நண்பர்களே.....
எப்படி இருக்கீங்க?.. நான் இங்கு மிக்க நலம்....
உங்களுக்கு ஒரு விசயம் சொல்லிக்கிறேனுங்கோ... நான் இப்ப வேலை பார்க்கிற team ல.. ஏறக்குறைய 40 சதவீதம் பெண்கள், அதுல 80 சதவீதம் சின்ன பெண்கள் என்றே சொல்லலாம்.... இதனால இங்க இருக்குற சின்ன பசங்க நிலமையை பற்றி உங்களுக்கு சொல்லித்தான் தெரியனும்னு இல்லை....
சரி இந்த பெண்கள்தான் வேலை பாக்கிறாங்களா?... அதுவும் கிடையாது... எப்ப பாத்தாலும் ஒரே சத்தம்.... :-) (அப்படி சத்தம் வரும்போத்ல்லாம் எனக்கு நம்ம அப்பாசு இங்க இருந்தா எப்படி இருக்கும்னு யோசிச்சூபாத்துப்பேன்... :-) )
சொல்ல வந்த விசயத்தயே மறந்துட்டேனே!!!..
எப்பவும் வெரும் ச்த்தம் மட்டும் வரும்... ஆனா இன்னக்கி ... எல்லா பெண்களும் சேலையில் வந்துஎல்லார்க்கும் இனிப்பு குடுத்தாங்க, என்ன காரணம்னு கேட்டா.. சும்மான்றாங்க....
அதோட விட்டாங்களா? .. இப்போ cameraவ கைல எடுத்துக்கிட்டு... படம் புடிக்கனும்.,,, கிளம்புன்றாங்க....
சுத்தம்.... நல்லா பாக்கிறாங்கப்பா... வேலை...
சுரேஷ்
2 comments:
சுரேசு,
அனியாத்துக்கு வழியற... அப்பறம் தங்கமனி கிட்ட சொல்லிக்கொடுத்துருவேன் ஆமா...
அன்பு நண்்பர் சுரேஸ் அவர்களே,
தாங்கள் எதை பற்றியும் கவலைபடாமல் கருமமே கண்ணாக இருக்குமாறு கேட்டு கொள்கிறேன.
அவர்களது நல்ல நேரம் நன்பர் அப்பாஸ் அங்கு இல்லை.
தாங்கள் சேலையை பார்த்து வேலையை விட்டுவிட வேண்டாம் :)
நன்பர்
வரதராஜன்
Post a Comment